குறுந்தொகை - 96. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அள்ளூர் நன்முல்லையார்.
Powered by Jupiter Web Soft