குறுந்தொகை - 231. மருதம் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழுந்த காமம்
வில்லுமிழ் கணியிற் சென்றுசேட் படவே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாலைபாடிய பெருங்கடுங்கோ.