குறுந்தொகை - 185. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.