குறுந்தொகை - 105. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
நக்கீரர்.