குறுந்தொகை - 32. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அள்ளூர் நன்முல்லையார்.