குறுந்தொகை - 400. முல்லை - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழந் துறைவியை நல்க லானே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பேயனார்.