குறுந்தொகை - 63. பாலை - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.
- உகாய்க்குடிகிழார்
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
- உகாய்க்குடிகிழார்
‹‹ முன்புறம் |
‹‹ முன்புறம் |