குறுந்தொகை - 124. பாலை - தோழி கூற்று
ADVERTISEMENTS
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாலைபாடிய பெருங்கடுங்கோ.
Powered by Jupiter Web Soft