குறுந்தொகை - 119. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
சத்திநாதனார்.
Powered by Jupiter Web Soft