குறுந்தொகை - 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று
ADVERTISEMENTS
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மிளைப்பெருங் கந்தனார்.