குறுந்தொகை - 310. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
புள்ளும் புலம்பின பூவிங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லைகழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை
தண்ணிய கமழுஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பெருங்கண்ணனார்.