குறுந்தொகை - 273. பாலை - தோழி கூற்று
ADVERTISEMENTS
அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப்
பெருங்காட் டுளரும் அசைவளி போலத்
தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே
நொந்தனை யாயிற் கண்டது மொழிவல்
பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்
பறியா தேறிய மடவோன் போல
ஏமாந் தன்றிவ் வுலகம்
நாமுளே மாகப் பிரியலன் தெளிமே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
சிறைக்குடி யாந்தையார்.