குறுந்தொகை - 242. முல்லை - செவிலித்தாய் கூற்று
ADVERTISEMENTS
கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
குழற்றத்தனார்.