குறுந்தொகை - 57. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
சிறைக்குடி ஆந்தையார்.