குறுந்தொகை - 208. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொ
டொன்றேன் றோழி ஒன்றினானே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கபிலர்.