குறுந்தொகை - 118. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
நன்னாகையார்.
Powered by Jupiter Web Soft