குறுந்தொகை - 169. மருதம் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
வெள்ளிவீதியார்.