குறுந்தொகை - 62. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.5
- சிறைக்குடி ஆந்தையார்.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
- சிறைக்குடி ஆந்தையார்.
‹‹ முன்புறம் |
‹‹ முன்புறம் |