குறுந்தொகை - 43. பாலை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அவ்வையார்.