குறுந்தொகை - 136. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மிளைப்பெருங் கந்தனார்.