குறுந்தொகை - 40. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
செம்புலப் பெயனீரார்.