குறுந்தொகை - 64. முல்லை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கருவூர்க் கதப்பிள்ளை.