குறுந்தொகை - 228. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.