குறுந்தொகை - 221. முல்லை - தலைவி கூற்று
ADVERTISEMENTS
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
உறையூர் முதுகொற்றனார்.