குறுந்தொகை - 45. மருதம் - தோழி கூற்று
ADVERTISEMENTS
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஆலங்குடி வங்கனார்.