குறுந்தொகை - 3. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தேவகுலத்தார்.
Powered by Jupiter Web Soft