குறுந்தொகை - 371. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழியது காமமோ பெரிதே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
உறையூர் முதுகூற்றனார்.
Powered by Jupiter Web Soft