குறுந்தொகை - 306. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்துத் தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல்
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அம்மூவனார்.