குறுந்தொகை - 56. பாலை - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
சிறைக்குடி ஆந்தையார்.