குறுந்தொகை - 390. பாலை - கண்டோர் கூற்று
ADVERTISEMENTS
எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
உறையூர் முதுகொற்றனார்.