குறுந்தொகை - 271. மருதம் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
அருவி யன்ன பருவறை சிதறி
யாறுநிறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயா கின்றே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அழிசி நச்சாத்தனார்.
Powered by Jupiter Web Soft