குறுந்தொகை - 165. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை
அருங்கரை நின்ற உப்பொய் சகடம்
பெரும்பெய றலையவீந் தாங்கியவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பரணர்.