குறுந்தொகை - 162. முல்லை - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கருவூர்ப் பவுத்திரனார்.