குறுந்தொகை - 360. குறிஞ்சி - தலைவி கூற்று
ADVERTISEMENTS
வெறியென உணர்ந்த வேல னோய்மருந்
தறியா னாகுதல் அன்னை காணிய
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மதுரை ஈழத்துப் பூதன்றேவனார்.