குறுந்தொகை - 72. குறிஞ்சி - தலைவன் கூற்று
ADVERTISEMENTS
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
மள்ளனார்.
Powered by Jupiter Web Soft