குறுந்தொகை - 7. பாலை - கண்டோர் கூற்று
ADVERTISEMENTS
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பெரும்பதுமனார்.