குறுந்தொகை - 159. குறிஞ்சி - தோழி கூற்று
ADVERTISEMENTS
தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.