குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று
ADVERTISEMENTS
யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.
-
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அம்மூவனார்.